உண்ணாவிரதம்
தேனி,ஜூன் 23-தேனி பங்களாமேட்டில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் நிபந்தனை இன்றி தள்ளுபடி செய்ய கோரி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாவட்ட நிர்வாகி சீனிராஜ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பரசுராமன்,பெரியசாமி, செல்லதுரை, சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
24,250 புள்ளிகளை நோக்கி பயணிக்க வாய்ப்பு
-
2 நிறுவனங்களுக்கு 'நவரத்னா' பங்குகள் விலை உயர்வு
-
ஓய்வூதிய புகார்களுக்கு புதிய வசதி; 'பென்ஷன் சகாயக்' தளம் அறிமுகம்
-
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் 'ஆம்பர்' பங்குகளை வாங்க பரிந்துரைக்கும் 'பிரபுதாஸ் லீலாதர்'
-
'கொச்சின் ஷிப்யார்ட்' பங்குகள் மத்திய அரசு விற்க திட்டம்
-
இரும்பு அல்லாத உலோக சந்தை மேம்படுத்த என்.எஸ்.இ., முயற்சி - பி.எம்.இ., கூட்டு
Advertisement
Advertisement