மயானத்தில் கஞ்சா விற்பனை பெண் உட்பட 3 பேர் கைது
கண்ணகி நகர்: கண்ணகி நகர் மயானத்தில் கஞ்சா, போதை மாத்திரை விற்பதாக, கண்ணகி நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு, நேற்று சோதனை செய்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த ராதா, 35, அருண், 23, அரவிந்த், 25, ஆகியோர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தன ர்.
மூன்று பேரையும் கைது செய்த போலீசார், அவர் களிடம் இருந்து, 2 கிலோ கஞ்சா மற்றும் 30 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
3 மாதங்களாக ஊதியம் இல்லை சமையல் உதவியாளர்கள் தவிப்பு
-
தி.மு.க., ஆட்சியில் வருவாய் ரூ.1.77 லட்சம் கோடியாக உயர்ந்தது
-
மதுரை பி.ஆர்.பி., கிரானைட் முறைகேடு 3 மாதங்களில் வழக்கை முடிக்க உத்தரவு
-
செந்தில் பாலாஜி சகோதரருக்கு முன்ஜாமின் வழங்கியது ஐகோர்ட்
-
அக்கா, தம்பி படுகொலை சொத்து தகராறு காரணமா?
-
வீட்டுக்குள் சிறுத்தையை சிறை பிடித்த கில்லாடி நபர்
Advertisement
Advertisement