தண்ணீர் தொட்டியில் விழுந்த வடமாநில தொழிலாளி பலி
கிருஷ்ணகிரி; உத்தரப்பிரதேச மாநிலம், நிர்கபூரை சேர்ந்தவர் சுனில்குமார் 38. போச்சம்பள்ளி சிப்காட்டில் தங்கி, அங்குள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தார்.
நிறு-வனத்தின் அருகே ஷெட்டில் தங்கியுள்ளார். அவ-ருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. கடந்த, 22ம் தேதி இரவு, ஷெட்டில் இருந்து தண்ணீர் தொட்டி பக்கம் சென்றவர், தொட்டியில் தண்ணீர் உள்ளதா என பார்த்துள்ளார். அப்போது, தவறி விழுந்து, நீரில் மூழ்கி பலியானார். போச்சம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மீண்டும் தலைதுாக்கிய பேனர் கலாசாரம்; காற்றில் பறக்குது நீதிமன்றங்களின் உத்தரவு
-
ஈஷாவில் '27-வது தியானலிங்க பிரதிஷ்டை தின' விழாவை முன்னிட்டு நடைபெற்ற சர்வமத இசை அர்ப்பணிப்பு!
-
ஜார்க்கண்டில் பயணிகள் வாகனம் - டிரக் மோதிய விபத்தில் 7 பேர் பலி
-
கேள்விகளால் துளைத்தெடுத்த விவசாயிகள்; திக்குமுக்காடிய அதிகாரிகள்
-
எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மாணவருக்கு காய்ச்சல் பாதிப்பு
-
மின் பாதுகாப்பு வாரம்; மக்களுக்கு விழிப்புணர்வு
Advertisement
Advertisement