போதை ஒழிப்பதில் சிறப்பான பணி; போலீஸ் அதிகாரிகள் 15 பேருக்கு முதல்வர் பதக்கம்

6



நமது நிருபர்




போதைப்பொருள் ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட 15 போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;

1.கடலூர் எஸ்பி- விவேகானந்தா சுக்லா

2.ராமநாதபுரம் எஸ்பி- சந்தீஷ்

3.சென்னை கூடுதல் எஸ்பி- ஸ்ரீலட்சுமணன்

4.சென்னை உதவி கமிஷனர்- மனோஜ் குமார்

5.திருச்சி இன்ஸ்பெக்டர்- கண்ணன்

6.கோவை இன்ஸ்பெக்டர்- காமராஜ்

7.குரங்கணி எஸ்ஐ- அருண்

8.குமுளி ஏட்டு- ராஜ்குமார்

9.நாகை வேட்டைக்காரனிருப்பு ஏட்டு- கார்த்திகேயன்

10.கோட்டைப்பட்டினம் ஏட்டு- குத்புதீன்

11.நல்லூர் சிறப்பு எஸ்ஐ- ராமர்

12.நெல்லை மதுவிலக்கு ஏட்டு- ஐயப்பன்

13.சென்னை ஆர்.3,அசோக் நகர் ஏட்டு- பிரேம் குமார்

14.கரூர் சிறப்பு எஸ்ஐ - செந்தில்குமார்

15.தேனி ஏட்டு- ராமகிருஷ்ணன்

Advertisement