போதைப்பொருள் இல்லாத தமிழகம்: முதல்வர் விஜய் உறுதி
சென்னை: போதைப்பொருள் இல்லாத, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான தமிழகத்தை உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், குற்றங்களைத் தடுக்கவும், போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்கவும், போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும்.
கல்வி, விளையாட்டு, திறன் மேம்பாடு போன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதன் மூலமாகவும், கடுமையான சட்ட நடவடிக்கைகள் மற்றும் சமூகத்தின் கூட்டு முயற்சி மூலமாகவும் போதைப்பொருட்களை ஒழித்து, வலிமையான சமுதாயத்தைப் படைக்க முடியும்.
போதைப்பொருட்கள் தொடர்பான குற்றங்களைத் தடுத்திட தமிழக அரசு எடுத்துவரும் பல்வேறு முன்னெடுப்புகளுக்கு அனைவரும் துணை நின்று, போதைப்பொருள் இல்லாத, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான தமிழகத்தை உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம். இவ்வாறு முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
போதைப்பொருள் இல்லாத தமிழகம். தவறு தவறு தவறு. அப்படி தமிழகம் ஆனால் என்ன நடக்கும்
1 கஞ்சா அபின் போதைப்பொருள் விற்பனை நிறுத்தப்படும்
2 சரக்கு-மது டாஸ்மாக் சரக்கு விற்பனை நிறுத்தப்படும்
3 போதை சினிமா நிறுத்தப்படும்
இது நடக்குமா நடக்கவே நடக்காது.
அப்போ கர்நாடகாவுக்கு கார் ஓட்டி போகும்போது சார் குடிச்சது ஆப்பிள் ஜூஸா..??
இதையேதான் பழைய நிரந்தர முதல்வரும் ஐந்து வருடம் சொல்லி ஆட்சி செய்தார் ஏதாவது போற ஊருக்கு வழி பாருங்கப்பா
போதை கும்பலின் சிகரம் வெட்டி கலகம்
Tasmac is laughing in the corner
போதை பொருட்கள் புழக்கத்தை ஒழிக்க அரசு தான் முடிவு எடுக்கவேண்டும். டாஸ்மாக் முதல் சிகெரெட் உற்பத்தி வரை.
அதென்ன. போதை பொருள் மட்டுமே ஒழிக்க போறாங்க …கூட போதை திரவம் அதான் டாஸ்மாக் இன்ன பிற கடைகள் மூலம் ஆறாக ஓடும் மது கண்டுக்காம இருக்கீங்க ?……???????? ஏன் ஏன் ஏன் ? மது டாஸ்மாக் மது போதை தறாதா ????
த்தோ..பார்றா...? “போதை”ய பத்தி பேசுற ஆட்கள... இந்த கட்சி மாவட்டச் செயலாளர், எம்.எல்ஏ., போதையில... “தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டிதான்”...ன்னு பாட்டுபாடி கையில் மது பாட்டிலுடன் டேன்ஸ் ஆடியதை தமிழ்நாட்டு மக்கள் பார்த்தாங்ளே... அப்ப, அவர் இந்த கட்சி இல்லையா...? போங்கடா நீங்களும் உங்க “போதை” ஒழிப்பும்...? ஏண்டா “டாஸ்மாக்”..கை மூடாம.. எப்படிடா போதையை ஒழிக்க முடியும்...?
பாவம் காணோஜ் பத்திகிட்டு எரியுதா
பொது மக்கள் எப்படி ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். கடை திறந்திருக்கும். ஆனால் யாரும் கடைக்கு வரக்கூடாது என்று சொல்லவருகிறீர்களா. கடையின் சாவி உங்கள் கையில் அதிகாரம் உங்கள் கையில். இன்னும் என்ன வேண்டும் . இழுத்து மூட வேண்டியது தானே
Andava Konda Cheers Adikka