கஞ்சா விற்ற 2 பேர் சிக்கினர்
சங்ககிரி; உத்தரபிரதேசம், உன்னாவ் மாவட்டம், புட்டனா-லாலை சேர்ந்தவர் அமித்குமார், 24. திருமணம் ஆகாத இவர், சேலம் மாவட்டம் சங்ககிரி, ஐவேலியில் உள்ள தாபாவில் பணிபுரிகிறார்.
அங்கு சங்ககிரி போலீசார், நேற்று சோதனை செய்தபோது, தாபா பின்புறம் கஞ்சா விற்ப-னையில் ஈடுபட்டிருந்த அமித்குமாரை கைது செய்தனர். அவரிடம், 1 கிலோ கஞ்சாவை பறி-முதல் செய்தனர்.அதேபோல் சேலம், கன்னங்குறிச்சி போலீசார் நேற்று, கோரிமேட்டில் ரோந்து சென்றபோது கஞ்சா விற்ற, ஹவுசிங் போர்டை சேர்ந்த கும-ரேசன், 25, என்பவரை கைது செய்தனர். அவரிடம், 1.1 கிலோ கஞ்சாவை பறிமுதல்
செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மதங்களை கடந்த மனிதநேயம்; ஆர்எஸ்எஸ் நிர்வாகி உடலுக்கு இறுதிச்சடங்கு செய்த முஸ்லிம் பெண்
-
டாஸ்மாக் கடை அருகே வாட்டர் பாட்டில் ஸ்நாக்ஸ் விற்ற 4 பேர் மீது வழக்கு
-
மதுபாட்டில் விற்ற இருவர் கைது
-
திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் 5ம் தேதி கும்பாபிஷேகம்
-
பெருமாளுக்கு புதிய கவசம் சாத்தி வழிபாடு
-
மூணாறில் பருவ மழை குறைவால் குடிநீர், மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு
Advertisement
Advertisement