'கிடா' பலியிட்ட விவகாரத்தில் எஸ்.ஐ., இடமாற்றம்
வாழப்பாடி: சேலம், இரும்பாலை மதுவிலக்கு அமலாக்கப்பி-ரிவு போலீசார், வாழப்பாடி அடுத்த துக்கியாம்பா-ளையத்தில் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்துக்கு இடமாக மொபட்டில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில், வாழப்பாடியை சேர்ந்த சசிகுமார், 50, என்பதும், மொபட்டில் மதுபாட்டில்களை வைத்து விற்பவர் என்பதும்
தெரிந்தது.
மேலும் மதுபிரியர் களுக்கு மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு விற்பதும் தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.
வாழப்பாடி, ஜூன் 27-
சேலம், இரும்பாலை மதுவிலக்கு அமலாக்கப்பி-ரிவு போலீசார், வாழப்பாடி அடுத்த துக்கியாம்பா-ளையத்தில் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்துக்கு இடமாக மொபட்டில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில், வாழப்பாடியை சேர்ந்த சசிகுமார், 50, என்பதும், மொபட்டில் மதுபாட்டில்களை வைத்து விற்பவர் என்பதும்
தெரிந்தது.
மேலும் மதுபிரியர் களுக்கு மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு விற்பதும் தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.
மேலும்
-
மதங்களை கடந்த மனிதநேயம்; ஆர்எஸ்எஸ் நிர்வாகி உடலுக்கு இறுதிச்சடங்கு செய்த முஸ்லிம் பெண்
-
டாஸ்மாக் கடை அருகே வாட்டர் பாட்டில் ஸ்நாக்ஸ் விற்ற 4 பேர் மீது வழக்கு
-
மதுபாட்டில் விற்ற இருவர் கைது
-
திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் 5ம் தேதி கும்பாபிஷேகம்
-
பெருமாளுக்கு புதிய கவசம் சாத்தி வழிபாடு
-
மூணாறில் பருவ மழை குறைவால் குடிநீர், மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு