டியூசனுக்கு சென்ற சிறுமி மாயம்




நல்லம்பள்ளி; தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகா சாமி-செட்டிபட்டியை சேர்ந்த, 17 வயது சிறுமி. இவர் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாததால், டியூச-னுக்கு சென்று படித்து வந்தார்.

கடந்த, 23ம் தேதி டியூசனுக்கு சென்ற சிறுமி மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. பெற்றோர் அளித்த புகார்படி, தொப்பூர் போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement