மொகரம் விழாவில் புலி வேடம் அணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
காவேரிப்பட்டணம்; கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் மேல் மக்கானில் நடந்து வரும் மொகரம் திருவி-ழாவின், ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியை முன்னிட்டு, பக்தர்கள் புலி வேடம் அணிந்து தங்-களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
புலி வேடம் அணிந்தவர்களின் ஊர்வலம், பொது-மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. குறிப்-பாக, இளம் தலைமுறையினரும், சிறார்களும் புலி வேட நடனத்தை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மதங்களை கடந்த மனிதநேயம்; ஆர்எஸ்எஸ் நிர்வாகி உடலுக்கு இறுதிச்சடங்கு செய்த முஸ்லிம் பெண்
-
டாஸ்மாக் கடை அருகே வாட்டர் பாட்டில் ஸ்நாக்ஸ் விற்ற 4 பேர் மீது வழக்கு
-
மதுபாட்டில் விற்ற இருவர் கைது
-
திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் 5ம் தேதி கும்பாபிஷேகம்
-
பெருமாளுக்கு புதிய கவசம் சாத்தி வழிபாடு
-
மூணாறில் பருவ மழை குறைவால் குடிநீர், மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு
Advertisement
Advertisement