மணிமுத்தாறு பாலத்தில் முதியவர் சடலம் மீட்பு
சேலம்:சேலம்,
மரவனேரி, திருமணிமுத்தாறு பாலத்துக்கு இடைப்பட்ட காலி இடத்தில்,
70 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடப்பதாக, அஸ்தம்பட்டி
போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற போலீசார்,
சடலத்தை மீட்டதில், நாய்கள் கடித்து குதறியிருப்பது தெரிந்தது.
அருகே, 50 மீட்டர் தொலைவில் ரயில்வே தண்டவாளம் இருப்பதால் ரயிலில்
அடிப்பட்டு இறந்திருக்கலாம் என கருதி, போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்திய அணிக்கு வெண்கலம் * ஆசிய யூத் டேபிள் டென்னிசில்
-
காலிறுதியில் இந்திய ஜோடி * யு.எஸ்., ஸ்மாஷ் டேபிள் டென்னிசில்
-
சர்வதேச இந்திய கைப்பந்து போட்டிக்கு விழுப்புரம் அரசு கல்லுாரி மாணவர் தேர்வு
-
அன்னாபிஷேகம்
-
உவ்வே... கழிப்பறைகளுக்கு அபராதம்: கமிஷனர் உத்தரவு
-
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் நகராட்சிக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் விவாதம்
Advertisement
Advertisement