13,000 போதை மாத்திரையுடன் 5 பேர் கைது
குனியமுத்தூர்:கோவைபுதூர் பஸ் திருப்பம் அருகேயுள்ள காலியிடத்தில் போதை கும்பலை குனியமுத்தூர் எஸ்.ஐ. விக்னேஷ் தலைமையில் போலீ சார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
அவர்களிடம் 13,000 டேப்பன்டடால் மாத்திரைகள், 2.5 கிலோ கஞ்சா இருந்தது.
கைதானவர்கள் அண்ணா நகர் ராகுல், பொன்னையராஜபுரம் ராம்பிரசாத், தெற்கு உக்கடம் முஹமது அனஸ், செட்டி வீதி பாலாஜி, ஹைவேஸ் காலனி ஜான் ஜோஸப் என போலீசார் கூறினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
192 மணி நேர கான்கிரீட் சிறை... மரணத்தை வென்று மீண்ட மனிதன்:
-
திருப்பரங்குன்றம் மலை அளவீடு; ஐகோர்ட் கிளை அவகாசம்
-
சொத்து பிரச்னையில் அண்ணனை தாக்கிய வழக்கு புதுச்சேரி கோர்ட்டில் ஆஜராக தமிழக அமைச்சருக்கு உத்தரவு
-
பழங்குடியின பெண்களுக்கு தொழிற்பயிற்சி துவக்கம்
-
சொத்து பிரச்னையில் அண்ணனை தாக்கிய வழக்கு புதுச்சேரி கோர்ட்டில் ஆஜராக தமிழக அமைச்சருக்கு உத்தரவு
-
கீழத்தாழனுார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவு விழா
Advertisement
Advertisement