மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம் நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நடந்த மருத்துவ முகாமிற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். அரசு எலும்பு முறிவு மருத்துவர் பாலசுப்ரமணியன், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் குதாஅலிபக் ஷ், மன நல மருத்துவர் ஜெயந்தி, கண் மருத்துவர் கோமதி ஆகியோர் முகாமிற்கு வந்தவர்களை பரிசோதனை செய்தனர். இதில், 40 சதவீதத்திற்கும் அதிகமாக உடல் உறுப்பு பாதிப்புடைய 38 பேருக்கு மருத்துவச்சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்க தகுதியுடைவராக தேர்வு செய்யப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மண்ணின் சுமை தாங்கும் திறன் அறிவதற்கான வழிமுறைகள்!
-
ஆன்லைன் முறையில் பட்டா பதிவிறக்கம் செய்வது எப்படி?
-
சட்டப்பூர்வ ஆய்வு இல்லாமல் சொத்து வாங்குவது நல்லதல்ல!
-
பாட்டி கொடுத்த சொத்தில் பேத்தியின் கணவர் உரிமை கோர முடியாது!
-
எந்த இடத்தில் என்ன வகை சிமென்டை பயன்படுத்த வேண்டும்?
-
நெடுஞ்சாலையை ஒட்டிய மனையை வாங்குவதால் என்ன பிரச்னை?
Advertisement
Advertisement