தாத்தா, பேத்தி துாக்கிட்டு தற்கொலை
சென்னை: சென்னை தி.நகர் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 50 வயது ஆட்டோ ஓட்டுநர், திருமணமாகாமல் தனியாக வசித்து வந்தார்.
உறவுமுறையில் பேத்தியான 17 வயது கல்லுாரி மாணவி, ராணிபேட்டை மாவட்டத்தில் இருந்து நேற்று முன்தினம், ஆட்டோ ஓட்டுநர் வீட்டிற்கு வந்துள்ளார்.
வீட்டு கதவு நீண்ட நேரமாக பூட்டியே இருந்துள்ளது. உறவினர் ஒருவர் வந்து, கதவை உடைத்து உள்ளே சென்றபோது, ஆட்டோ ஓட்டுநரும், மாணவியும் துாக்கில் தொங்கி இறந்தது தெரிந்தது.
கூரையின் இரும்பு குழாயில் ஒரே நயிலான் கயிற்றின் இரு முனைகளில் இருவரும் துாக்கிட்டு தொங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாண்டிபஜார் போலீசார், தற்கொலை குறித்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு; விசாரணையை முடிக்க ஐகோர்ட் கெடு
-
மக்கள் தங்கள் பிரச்னைகளை தெரிவிக்கலாம்; கவர்னர் அர்லேக்கர் அழைப்பு
-
நீங்கள் வந்து ஆட்சியை காப்பாற்ற வேண்டிய நிலை இல்லை; திமுக மாஜிக்கு செங்கோட்டையன் பதிலடி
-
தவெக ஆட்சியை கவிழ்க்க முயன்ற வழக்கு; முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சம்மன்
-
மேற்கு ஆசியாவில் பதற்றம் தணிந்தது; டில்லியில் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் உத்தரவு வாபஸ்
-
லண்டனுக்கு குடும்பத்துடன் பயணம்; மனம் இங்கே தான் இருக்கும் என்கிறார் ஸ்டாலின்
Advertisement
Advertisement