புதிய நாணயங்கள் சிறப்பு முகாம்
மதுரை: மதுரை பிபீகுளம் உழவர் சந்தையில், கனரா வங்கி சார்பில் பொதுமக்களுக்காக புதிய நாணயங்கள் வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது. மண்டல மேலாளர் ஸ்ரீனிவாஸ் தொடங்கி வைத்தார். பொதுமக்கள் ஆர்வமுடன் பெற்றுச் சென்றனர். வட்ட அலுவலக துணை பொது மேலாளர் ராகுல் ரஞ்சன், வங்கி அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர். தபால் தந்தி நகர் கிளை ஏற்பாடு செய்திருந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சொல்கிறார்கள் –––––––––– ‘சுழற்சி முறை சாகுபடியால் நிறைவான வருமானம்!’
-
மஹாராஷ்டிராவில் புரட்டியெடுக்கும் கனமழை; நீரில் அடித்துச் செல்லப்பட்ட 3000 சிலிண்டர்கள்
-
தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கு; இரு மருத்துவர்களிடம் விசாரணை
-
முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்; புதிய தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்
-
தங்கம் விலை இன்றும் சரிவு; சவரனுக்கு ரூ.240 குறைந்தது
-
எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் முதல் இரவு அறை போல அலங்காரம்; டிக்கெட் பரிசோதகர் சஸ்பெண்ட்
Advertisement
Advertisement