தூய்மை பணியாளர்களுக்கு வழங்கிய உணவில் வண்டு
கோவை: வ.உ.சி.மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடக்கிறது. வளாகத்தை சுத்தப்படுத்தும் தூய்மை பணியாளர்களுக்கு, வழங்கப்பட்ட உணவில் வண்டு இருந்ததாக புகார் எழுந்துள்ளது.
சமீபத்தில்தான் தூய்மை பணியாளருக்கு வழங்கப்பட்ட உணவில் புழு இருந்தது. ஒப்பந்ததாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த பிறகும் நிலைமை மாறவில்லை. சுகாதாரமான உணவு வழங்கப்படுவதை, மாநகராட்சி உறுதிப்படுத்த வேண்டும்,'' என்றார் தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு சங்கம் பொது செயலர் செல்வம்.
மாநகராட்சி நகர்நல அலுவலர் சுபாஷ் காந்தியிடம் கேட்டபோது, பொருட்காட்சி வளாகம் சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்களுக்கு, மாநகராட்சி உணவு வழங்குவதில்லை, என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை; இன்றும் சவரனுக்கு ரூ.560 குறைவு
-
அமர்நாத் யாத்திரையில் புதிய சாதனை; 5 நாட்களில் 1.13 லட்சம் பக்தர்கள் தரிசனம்
-
சீனாவில் கொட்டி தீர்க்கும் கனமழை; 20 பேர் பலி; பூங்காவில் இருந்து தப்பிய 900 பாம்புகள்
-
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு; பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த 24 பேர் கைது
-
கோல்டி பிரார் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.41 லட்சம் சன்மானம்; எப்பிஐ அறிவிப்பு
-
ரஷ்யா- உக்ரைன் அமைதி ஒப்பந்தம்; அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை
Advertisement
Advertisement