புதிய சி.இ.ஓ., பொறுப்பேற்பு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட புதிய முதன்மை கல்வி அலுவலராக பெரம்பலுார் மாவட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலராக (இடைநிலை) பணியாற்றி பதவி உயர்வு பெற்ற செல்வக்குமார் நேற்றுபொறுப்பு ஏற்றார்.
மாவட்ட கல்வி அலுவலர்கள் அமுதா, பரிமளா, மெட்ரிக் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் பிரிட்டோ, நேர்முக உதவியாளர்கள் சுரேஷ்பாபு, நாகராஜன், தேர்வுத்துறை உதவி இயக்குநர் நாகராஜ், அலுவலக கண்காணிப்பாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆர்டரால் உருவானது பேஜார்பேரூர்: பேரூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன், 27; கூலித்தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் இரவு, சிறுவாணி மெயின் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றார். அங்கு பேரூரை சேர்ந்த கார்த்திக், 27, மதிவாணன், 29, குமார், 33 ஆகிய மூவரும
-
கொத்தனார் தற்கொலை
-
கல்லுாரி மாணவி மாயம் போலீஸ் விசாரணை
-
டாஸ்மாக் விற்பனையாளர் நலச்சங்கத்தினர் போராட்டம்
-
விவசாய கூலி தொழிலாளி துாக்கு போட்டு தற்கொலை
-
இன்றைய நிகழ்ச்சி
Advertisement
Advertisement