ஊழலை ஒழித்ததே முதல்வரின் சாதனை: மதிமுக வைகோ பாராட்டு
தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ நேற்று அளித்த பேட்டி:
முந்தைய தி.மு.க., ஆட்சியில் அனைத்து துறைகளிலும் கமிஷன், ஊழல் தலைவிரித்தாடியது. முதல்வர் விஜய் பதவியேற்ற பிறகு கமிஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை. தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெறுவதற்கு கூட தற்போது யாரும் பணம் கேட்பதில்லை என, பள்ளி நிர்வாகிகளே கூறுகின்றனர்.
இப்படி, ஊழல் மற்றும் கமிஷன் முறையை ஒழித்ததே முதல்வர் விஜயின் மிகப்பெரிய சாதனை. யார் ஊழல் செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெளிவாக கூறியுள்ளார். ஊழல் செய்த அதிகாரிகள் யார் என்பது முதல்வருக்கு தெரியும்.
திருச்சி எம்.பி., துரை வைகோ ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஏற்புடையதல்ல. அவர் தனிச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தி.மு.க., - எம்.பி.,க்கள் ராஜினாமா செய்தால், துரை வைகோவும் ராஜினாமா செய்வார். இவ்வாறு அவர் கூறினார்.
Tvk's current trouble shooter.
அப்படியா? சொல்லவே இல்ல....
என்னாது ஊழல ஒழிச்சுட்டாங்களா? வைக்கோ செம தமாசு...
ஏதோ அரசு வக்கீல் நியமனம், 150 கோடின்னு சொல்லுறாங்க. ஏமாந்தவுங்க கோர்ட் போயிருக்காங்க. இதெல்லாம் சிலர் லஞ்சம் ஊழல் அப்படிங்கிறாங்க. எல்லாம் அவங்களா கொடுகிற அன்பளிப்பு அப்படிதனுங்களே
பாட்டிலுக்கு பத்துக்கு பதில் இருபது என்பது ஊழல் ஒழிந்ததன் அடையாளம்.
இவர் இஉடன் இருக்கும் வரை ஊழல் ஒழிக்க முடுயாது உ ம் து த்துக்குடி காப்பர் கமபனி
இருபத்திமூன்றாம் புலிகேசி படத்தில் ராஜா வடிவேலுக்கு அருகில் இரண்டு பக்கமும் புலவர்கள் என்கிற பெயரில் இருவர் ராஜா வடிவேலு எதை செய்தாலும் எப்போதும் வடிவேலுவை புகழ்ந்து கொண்டு பரிசுகள் வாங்கி கொண்டு இருப்பார்கள். அது தான் வைகோவை பார்க்கும் போது வருகிறது. முன்பு திமுகவுக்கு இப்போது தவெகவுக்கு. ஜால்ரா புலவர்
உத்தம புத்திரன் வாரிசு சொல்லிவிட்டது ஓடி ஒளிந்து கொள்ளுங்கள்
ஊழலை ஒழித்த விஜய் கொசுக்களை ஒழிக்காமல் விட்டு விட்டார். அதனால் ஒரு சில கொசுக்களின் தொல்லை தாங்க முடியல. கொசுக்கள் அப்பப்ப தன் குடியிருப்பை மாத்திக் கொண்டு தேடி வந்து நம்மைக் கடிக்கின்றன. இதன் மீது முதல்வர் விஜய் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊழல் செய்யும் திமுக ஆட்சியில், தோளோடு தோளாக நின்றதே கடும் குற்றம்.
இதில், தங்கள் திமுக கூட்டணி அசைக்கமுடியாத கூட்டணி என்ற அறிக்கை கூட வைகோ, திருமா என்ற நியாய வாதிகள் அனைவரும் வாய்நிறைய பேசினார்கள்.
இப்பொழுது என்னடான்னா, பதவி ஆசையினால், திமுக பற்றி அடுக்கடுக்கான குறைபாடுகள் சொல்கிறார்கள்.
கொஞ்சம்கூட வெக்கமே கிடையாதா இவர்களுக்கு
வெட்கமா? அப்டின்னா என்ன பாஸ்?மேலும்
-
மஸ்ட் கல் குவாரிக்கு எதிர்ப்பு நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்
-
இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 11 க்குரியது
-
ராமநாதபுரம் ஏரியாவில் சேர்த்து கொள்ளவும் –––––– ராமேஸ்வரம் கோயில் வீதியில் பக்தர்கள் கூடுதல் ஓய்வு கூடம் அமைக்கப்படுமா
-
நிறைகுளத்து அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்
-
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு உதவ சிறப்பு கட்டுப்பாட்டு அறை
-
குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ரேஷனில் கைரேகை பதிவு கட்டாயம்