பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் மூடல்
ராஜபாளையம், ஜூலை 12-
ராஜபாளையம் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக மலையடிப்பட்டி ரயில்வே கேட் 2 நாட்கள் (ஜூலை 13,14) மூடப்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராஜபாளையம் நகர் பகுதி நடுவே சஞ்சீவி மலை அருகில் மலையடிப்பட்டி ரயில்வே கேட் (எண்.448) செல்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வரும் வாகனங்கள் மேம்பாலம் வழியே கடந்து செல்வதை தவிர்க்க இப்பகுதி 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த ரயில்வே கேட்டை பயன்படுத்துகின்றனர்.
இந்த கேட் பராமரிப்பு பணிக்காக ( ஜூலை 12, 13ல்) காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை மூடப்படும். இதற்கு மாற்றுப்பாதையான ரயில்வே மேம்பால ரோட்டை பயன்படுத்தி கொள்ளலாம் என ரயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தியினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமெரிக்கா கடும் தாக்குதல்; ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியது ஈரான்
-
இங்கே அம்மாக்களின் கனவு நிறைவேறுகிறது! Between Life
-
தமிழகத்தில் நல்ல மாற்றம் தெரிகிறது!
-
அலுவலகங்களில் ஊழல் தடுப்பு சோதனை; ஒரு வாரத்தில் ரூ.22.33 லட்சம் பறிமுதல்
-
மாநகராட்சியை கண்டித்து வியாபாரிகள் போராட்டம்
-
'வீ த லீடர்ஸ்' விழிப்புணர்வு மாநாடு ; பொள்ளாச்சியில் இன்று நடக்கிறது
Advertisement
Advertisement