வயிற்று வலியால் பெண் தற்கொலை
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே வயிற்று வலி தாங்க முடியாமல் பெண் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் பாலகிருஷ்ணன் மகள் பச்சையம்மாள், 44. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் மன வருத்தத்தில் இருந்த பச்சையம்மாள் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று வலி அதிகமாக இருந்ததால் வீட்டிலேயே துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கடலாடி ஊராட்சி செயலரை மாற்ற வலியுறுத்தி கலெக்டரிடம் மனு
-
நெம்மாரா இரட்டை கொலை வழக்கு வரும் 15ல் தண்டனை அறிவிப்பு
-
மாநில வுஷு சாம்பியன்ஷிப் சென்னை கிளப் அணி அசத்தல்
-
பெண் போலீசை காதல் வலையில் வீழ்த்தி 97 சவரன் நகைகள், ரூ.42 லட்சம் மோசடி தி.மு.க., பிரமுகர் கைது
-
டிரைலர் லாரியில் பைக் மோதி வாலிபர் பலி; நண்பர் ‘சீரியஸ்’
-
சென்னை ஏர்போர்ட்டில் தரையிறங்கும்போது பறவை மோதி ‘பிரிட்டிஷ்’ விமானம் சேதம் விமானியின் சாமர்த்தியத்தால் தப்பிய பயணியர்
Advertisement
Advertisement