போதை இல்லா சமுதாயம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பல்லடம்: ஆறாகுளத்தில் அமைந்துள்ள லயன்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில், போதை இல்லா சமுதாயம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி தலைவர் மெஜஸ்டிக் கந்தசாமி தலைமை வகித்தார். இணை நிர்வாக அறங்காவலர் நடராஜன் முன் னிலை வகித்தார். தாளாளர் கோவிந்தராஜ் வரவேற்றார். டி.எஸ்.பி பார்த்திபன், காமநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், மத்திய அரசின் கூடுதல் நிலை வழக்கறிஞர் சித்ராதேவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் ரமணி, மேலாளர் விக்னேஷ் பரமாத்மா ஆகியோர் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மனிதநேயம் கொண்ட புதிய சமுதாயத்தை உருவாக்குவோம்; முதல்வர் விஜய்
-
தங்கம் சவரனுக்கு ரூ.400, வெள்ளி கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைவு
-
அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் சீர்குலைக்க முயற்சி; துணை அதிபர் ஜேடி வான்ஸ் பகீர் குற்றச்சாட்டு
-
கிறிஸ்டோபர் நோலனின் தி ஒடிசி படம் பார்க்க போறீங்களா; 30 நிமிடம் முன்னதாக போகணும்!
-
அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது வான்வழி தாக்குதல்; 7 பேர் உயிரிழப்பு
-
சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 13 பேர் கைது; நாடு கடத்தும் பணி தீவிரம்
Advertisement
Advertisement