கிரிக்கெட் போட்டியில் தகராறு: 4 பேர் கைது
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட தகராறிலப் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சின்னசெவலை கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் பரத், 20; இவரும் இதே ஊரைச் சேர்ந்த ரகோத்தமன் மகன் சகாதேவன்,19; இருவரின் இரு அணிகளாக கிரிக்கெட் விளையாடினர்.
அப்போது இரு அணிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.
இரு தரப்பு புகாரின் பேரில், பரத், சகாதேதவன் உட்பட 10 பேர் மீது திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து, சகாதேவன், பரத், சுப்ரமணி மகன் வசந்த், 27; மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புதுச்சேரிக்கு பிரான்ஸ் நாட்டில் இருந்து விமான சேவை துவங்க நடவடிக்கை :கவர்னர் தகவல்
-
ஊசுடு தொகுதியில் எம்.எல்.ஏ., உதவிகள் வழங்கல்
-
புதுச்சேரியில் பிரெஞ்சு தேசிய தினம் கொண்டாட்டம்
-
தொடர் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது 6 பைக்குகள் பறிமுதல்
-
காலியிடங்கள் அதிகரிப்பு நர்ஸ்கள் போராட்டம்
-
மக்கள் தொகை கணக்கெடுப்பு முன்னேற்பாடு கூட்டம்
Advertisement
Advertisement