குழந்தை பலி
புதுச்சேரி: முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் பாலாஜி, 36; இவரது மனைவி தேவி பிரியங்கா. இவர்களின் ஒன்றரை மாத ஆண் குழந்தை பிரணாவ்விற்கு, ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று முன்தினம் தடுப்பூசி போட்டுள்ளனர்.
அன்று நள்ளிரவு 12 மணிக்கு பார்த்தபோது குழந்தை எந்தவித அசைவும் இன்றி மூக்கில் ரத்தம் வந்த நிலையில் இருந்தது. உடன் குழந்தையை ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு, டாக்டர் பரிசோதித்து குழந்தை இறந்து விட்டதாக தெரி வித்தார். முத்தியால்பேட்டை போலீசார் விசாரிக்கி ன்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஏஐ துறையில் ஒரு நாட்டின் ஆதிக்கம் மட்டுமே இருக்கக்கூடாது; சீன அதிபர் ஷி ஜின்பிங் வலியுறுத்தல்
-
சென்னை -பெங்களூரு இடையே புல்லட் ரயில்: ரூ.18 ஆயிரம் கோடி திட்டத்திற்கு டெண்டர்
-
கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் ரூ.7 .5 லட்சம் லஞ்சத்தொகை பரிமாற்றம்; சோதனையில் அம்பலம்
-
தொடந்து நீடிக்கும் அமெரிக்கத் தாக்குதல்கள்; ஈரான் கடும் எச்சரிக்கை
-
சிறிய வீடு கட்ட பிரீகாஸ்ட் கட்டுமான முறை உகந்ததா?
-
சுவர்களில் ஈரம்...அலர்ஜி ஏற்படுத்தும்! ஆரம்பத்திலேயே தடுப்பது கட்டடத்துக்கும் நலம்
Advertisement
Advertisement