பிரதமர் இல்லம் முன் காங்கிரஸ் நடத்திய போராட்டம் நேர்மையற்றது: சோனம் வாங்சுக் மனைவி விமர்சனம்
புதுடில்லி: பிரதமர் இல்லத்திற்கு அருகே காங்கிரஸ் நடத்திய போராட்டம் நேர்மையற்றது என சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி விமர்சித்துள்ளார்.
'நீட்' வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் நடத்துவதாக கூறி பார்லியை நோக்கி புறப்பட்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது இரு தரப்புக்கு மோதல் ஏற்பட்டது. போலீசாரும், போராட்டத்தில் ஈடுபட்ட சிலரும் காயம் அடைந்தனர்.
போராட்டக்காரர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் திடீர் போராட்டம் நடத்தினர். பிரதமர் மோடி இல்லம் முன் போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர்கள் ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த போராட்டம், நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் நடத்துவோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, உண்ணாவிரதம் இருந்து வரும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி, காங்கிரஸ் கட்சியினரை கடுமையாக விமர்சித்து உள்ளார்.
அவரது பேட்டி: பிரதமர் இல்லத்திற்கு அருகே காங்கிரஸ் நடத்திய போராட்டம் நேர்மையற்றது. அதற்குப் பதிலாக ஜந்தர் மந்தரில் மாணவர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தி இருக்க வேண்டும்.
அரசியல்வாதிகள் இப்போது வாங்சுக் நற்பெயரை கெடுக்கின்றனர். பொதுமக்களை இனி ஏமாற்ற முடியாது. இது விழித்தெழுந்த இந்தியா. நேர்மையற்றவர்கள் இளைஞர்களால் தூக்கி எறியப்படுவார்கள்.
எங்களைப் பொறுத்தவரை எதிர்க்கட்சியும் இல்லை, அரசும் இல்லை. பார்லிமென்டே மிக உயர்ந்த அமைப்பு. கல்வியை அடிப்படை பிரச்னையாகக் கருதி பார்லி செயல்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். தங்கள் சொந்த நோக்கங்களுடன் வருபவர்கள் புறக்கணிக்கப்படுவார்கள்.
ஏனெனில் இந்த இயக்கம் நேர்மை மற்றும் தூய்மையிலிருந்து பிறந்தது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு எந்த அரசியல் தலைவர்களுடனும் தொடர்பு கிடையாது. இவ்வாறு கீதாஞ்சலி கூறினார்.
மிகவும் நல்லது.
HOW MODI CHECKMATED TRAITORS - PART 1
இந்த COCKROACH PARTY க்கு SUPPORT செய்யும் SHABANA AZMI , YOGENDRA YADAV போன்ற தேசதுரோகிகள்
வெளிநாட்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் 100-150 கோடி தங்கள் NGO மூலம் - இந்தியாவை குலைக்க பணம் பெற்று வந்தார்கள்.
மோதி அவர்கள் இப்போது FCRA சட்டத்தை TIGHT ஆக்கி இந்த துரோகிகள் பணம் பெறமுடியாமல் செய்துவிட்டார்.
அதனால் ஆத்திரம் அடைந்த இந்த தேசதுரோகிகள் - COCKROACH PARTY க்கு ஆதரவாக பேசுகிறார்கள்.
ராகுல் நாட்டில் எங்கு போராட்டம் நடத்தினாலும் அது நேர்மையற்றது. ராகுல் ஒரு தேசதுரோகி. நேர்மையற்றவர்.
இந்த இயக்கம் நேர்மை மற்றும் தூய்மையிலிருந்து பிறந்தது.இப்படி சொல்லி வந்துதான் ஒருத்தன் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை மோசடி செய்துவிட்டு யோகியன் போல வெட்கமும் இல்லாமல் வலம் வந்துகொண்டிருக்கிறான். அது போக எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்ற ஸ்டேட்மென்ட் எதற்கு.
அந்த போர்ஜரிவாள்தான.. அவரவிட இந்த கூட்டம் தீங்கானது.. இந்தியாவில் இவர்கள் பப்பு வேகாது.. பப்பு வேணும்னா மல்லாக்க படுத்து நாடகம் ஆடலாம்.. பப்புவோட பப்பு வேகாது
போட்டோவுக்கு போஸ் கொடுத்தது போல் தெரிகிறது.....டாப் ஆங்கிள் போட்டோ சூப்பர்.... நடிப்பு அதைவிட சூப்பர்.
இன்னும் என்னைய்யா வேண்டும் இந்த ஆர்ப்பாட்டம் செய்த எதிர்கட்சிக்கு சரியா செம்ம அடி இதைவிட வேறு என்ன வேண்டும் இந்தியாவில் எங்காவது யாராவது ஆர்ப்பாட்டம் செய்தால் உடனே அதில் மூக்கை நுழைத்து தலையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தான்தான் செய்தோம் என்ற பெயரை வாங்க வேண்டுமாம் இதுதானே எதிர் கட்சின் நிலைமை பாராளு மன்றத்தில் நன்கு விவரமாக பேசி மக்கள் மன்றத்தில் உள்ளவர்களின் கருத்துக்களை பரிமாறிக்கொண்டு அவைகளுக்கு ஒரு முடிவு எடுத்தால் அதுதான் எதிர் கட்சிகளின் கடமை இவைகளெல்லாம் எதிர் கட்சிக்கே லாயாக்கு இல்லாத
சில்லறைக்கட்சிகள்போலத்தான் நடந்து கொள்கின்றன முதுமை இல்லை பக்குவாம் இல்லை
வெளி நட்டு கைக்கூலி. எல்லோரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
சீன மற்றும் அமெரிக்க கைக்கூலிகள் நடத்தும் போலிப் போராட்டம்.
நம்பிட்டோம். எப்ப ஆஸ்மி மற்றும் காலிஸ்தான் இயக்கம் பிச்சைராஜ் வந்த போதே உங்க லட்சணம் தெரிஞ்சு போச்சு.
இந்த முழு போராட்டமே சட்ட விரோதமானது தான். சம்பத்தப்பட்ட அனைவரையும் சட்ட வரைமுறையின் அடிப்படையில் வழக்கு பதிய வேண்டும். உண்ணாவிரதம் சட்ட விரோதமானது மட்டுமல்ல ஒரு பிளாக் மெயில் blackmail முறையும் கூட. யோகி அவர்களைப்போல் அதிரடி நடவடிக்கை எடுத்து நாட்டை காக்க வேண்டும். நாட்டுக்கு ஏற்ப்பட்ட செலவுகளை இந்த கரப்பான்களிடம் இருந்தது முடிந்தவரை அறவிட வேண்டும். paasort தடை செய்யப்பட வேண்டும் வழக்குகள் முடியும் வரை. குற்றம் காணப்படு பட்சத்தில் என்றும் மீண்டு பாஸ்போர்ட் வழங்கப் பட கூடாது. அரசு வேலை என்றும் வழங்கப்படக் கூடாது. தேச விரோதிகளுக்கு தனியார் நிறுவனங்களும் வேலை கொடுக்கக் கூடாது. முற்றாக அழிக்கப் பட வேண்டியவர்கள். ஜெய் ஹிந்.
அவர் நடத்தும் 'ஹிமாலயன் ஆல்டர்நேட்டிவ்ஸ் லடாக்' HIAL போன்ற நிறுவனங்கள், வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்ட FCRA விதிகளை மீறியதாக அரசு முகமைகளின் விசாரணைக்கு உள்ளாகின.