பழமொழி

அப்பன் அருமை, மாண்டால் தெரியும்.

பொருள்: தந்தை உயிரோடு இருக்கும்போது, அவரது அருமை பிள்ளைகளுக்கு புரிவதில்லை; அவர் இறந்த பிறகே, அவரது மதிப்பை உணர்வர்.

Advertisement