ஆழ்துளை கிணறு பணி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
திருபுவனை: மதகடிப்பட்டு கிராமத்தில் ரூ. 14.5 லட்சம் செலவில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை சாய்சரவணன்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
திருபுவனை தொகுதி, மதகடிப்பட்டு கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க ஆலக்கரை வீதியில், பொதுப்பணித்துறை பொது சுகாதாரக் கோட்டத்தின் சார்பில், ரூ. 14.5 லட்சம் செலவில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
சாய்சரவணன்குமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சிவானந்தம், இளநிலை பொறியாளர் கார்த்திக், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன், இளநிலை பொறியாளர் பாஸ்கர் உள்பட பலர் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீட் தேர்வு பற்றி பேச திமுகவிற்கு எந்த தகுதியும் கிடையாது; அமைச்சர் நிர்மல்குமார்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு; இன்றைய நிலவரம் (ஜூலை 25)
-
அனுஷ உற்சவம்; காஞ்சி மகா பெரியவருக்கு சிறப்பு அபிஷேகம்
-
டில்லி போராட்டத்தில் கிரிமினல் குற்றவாளிகள்; 2500 பேரை அடையாளம் கண்ட போலீசார்
-
3வது பதவிக்காலம் சிறப்பாக இருக்கும்; விளையாட்டாக சொல்கிறேன் என அதிபர் டிரம்ப் நகைச்சுவை
-
ருமேனியாவில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிப்பு
Advertisement
Advertisement