வாலிபர் மரணம்; கண்கள் தானம்
ஈரோடு;ஈரோடு
மாவட்டம் சோழசிராமணி, பி.வேலுார், அண்ணா நகரை சேர்ந்தவர்
சுப்பிரமணி மகன் துடி அரசு, 29;
ஈரோடு ஈஞ்சம்பள்ளியில் தனியார்
நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த, 23ல் வேலைக்கு சென்று விட்டு
பைக்கில் வீடு திரும்பினார். சோளங்காபாளையம் சாலை,
பொன்னம்பாளையம் என்ற இடத்தில் சாலையோர சிக்னல் போர்டில் மோதி
விழுந்தார். ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சேர்கப்பட்ட
நிலையில் இறந்தார். இறந்த துடி அரசின் கண்களை, அவரது பெற்றோர் தானமாக
வழங்கினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தவெக அரசை சதி செய்து கவிழ்க்க முயன்ற வழக்கு; செந்தில் பாலாஜியிடம் விசாரணை
-
நீட் எதிர்ப்பு போராட்டம்; குபீர் போராளிகளுக்கு கொண்டாட்டம்!
-
இளம் தலைமுறையினர் கேள்விக்கு விளக்கம் கொடுக்க வேண்டும்; மோகன் பாகவத்
-
காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கத்துடன் இந்தியாவின் ஆட்டம் ஆரம்பம்!
-
நீட் தேர்வு பற்றி பேச திமுகவிற்கு எந்த தகுதியும் கிடையாது; அமைச்சர் நிர்மல்குமார்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு; இன்றைய நிலவரம் (ஜூலை 25)
Advertisement
Advertisement