கூட்டுறவு கடன் முகாம்
சிவகங்கை, ஜூலை 26-தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர் சேர்க்கை, பயிர் கடன் வழங்கும் முகாம் ஜூலை 27 முதல் 31 வரை நடக்கிறது. மாவட்டத்தில் திருவேகம்புத்துார், குன்றக்குடி, கோட்டையூர், ஆலம்பட்டு, எழுவன்கோட்டை, மல்லல், ஏரியூர், நடராஜபுரம், கல்லல், சிறுவேலங்குடி, கொல்லங்குடி, சிங்கம்புணரி, இடைக்காட்டூர், சாத்தனி, ராஜகம்பீரம், சூசையப்பர்பட்டினம், ஒக்கூர், கொம்புக்காரனேந்தல், சித்திவயல், எம்.கரிசல்குளம், முனைவென்றி ஆகிய தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை இம்முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோவில் உண்டியல் பணம் திருட்டு; 8 பேரை சஸ்பெண்ட் செய்து அமைச்சர் ரமேஷ் உத்தரவு
-
சிவகாசியில் பயங்கர வெடிவிபத்து; தொழிலாளர்கள் 2 பேர் பலி
-
துணிச்சலை வெளிப்படுத்திய வீரர்கள்; கார்கில் வெற்றி தினத்தில் நினைவு கூர்ந்த பிரதமர் மோடி
-
லால் பகதூர் முதல் தர்மேந்திர பிரதான் வரை: இந்தியாவில் மத்திய அமைச்சர் பதவி விலகல்களின் வரலாறு!
-
அக்டோபரில் இந்தியா வரும் பிரேசில் அணி; வரவேற்க தயாராக இருக்கும் இந்திய கால்பந்து ரசிகர்கள்!
-
வறுமை 'விளையாடிய' போதும் விளையாட்டில் சாதித்த முரளி கிருஷ்ணன்: ஒரு ஹாக்கி வீரர் வென்ற கதை
Advertisement
Advertisement