அரசு வேலை கேட்கிறது பா.ஜ.,
கோவை: கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று பா.ஜ.,மாநில செயலாளர் நந்தகுமார் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
2025 செப்.,27ல் கரூரில் த.வெ.க. தலைவரும் தற்போதைய முதல்வருமான ஜோசப் விஜய் பங்கேற்ற சட்டசபை தேர்தல் பிரசாரக்கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டது. அதே போல், கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களின் வாரிசுகளுக்கும் அரசு வேலை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேசிய திறனாய்வு தேர்வில் தொடர் சாதனை படைக்கும் சூளாங்குறிச்சி அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள்
-
நாய்கள் கருத்தடை திட்டம் விரிவாக்கம் அமைச்சர் மதன்ராஜா
-
இன்றைய நிகழ்ச்சி (ஜூலை 26)
-
சட்டம் அறிவோம் பகுதிக்கு ஐகோர்ட் ஜாமினுக்கு எதிராக மேல்முறையீடு செய்யலாமா?
-
நலம் நம் பலம் / முதலுதவி சிகிச்சையில் செய்யும் தவறு அரைகுறை அறிவால் போயிரும் உயிரு
-
மாநில மகளிர் ஹாக்கி துவக்கம்
Advertisement
Advertisement