அள்ளப்படாத குப்பை: தொற்று அபாயம்
கரூர்:கரூர் அருகே, பல நாட்களாக தேங்கியுள்ள குப்பையை அள்ளாததால், தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கரூர்-
- நெரூர் சாலை, ஒத்தக்கடை பகுதியில், 500க்கும் மேற்பட்ட வீடுகள்
உள்ளன. இந்நிலையில், அப்பகுதியில் சாலையில் கொட்டப்பட்டுள்ள
குப்பை பல நாட்களாக அள்ளப்படாமல் உள்ளது. இதனால், குப்பைகளில்
இருந்து துர்நாற்றம் வீசுவதால், அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள்
தொற்று நோய் அபாயத்தில் உள்ளனர். மேலும், குப்பைகள் அழுகி கொசு
உற்பத்தியும் அதிகரித்துள்ள நிலையில், இரவு நேரத்தில் குழந்தைகள்
முதல் பெரியவர்கள் வரை துாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே,
கரூர் - நெரூர் சாலை ஒத்தக்கடை பகுதியில் கொட்டப்பட்டுள்ள
குப்பைகளை, அகற்ற நெரூர் வடக்கு பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க
வேண்டியது அவசியம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வரும் 31ம் தேதி முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்
-
பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா; அமளிக்கு இடையே லோக்சபாவில் தாக்கல்
-
உலகிற்கு வழிகாட்டும் இந்தியாவை உருவாக்கணும்; அப்துல் கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அண்ணாமலை உறுதி
-
அமெரிக்காவில் உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச்சூடு; 2 பேர் பலி... 5 பேர் படுகாயம்
-
போராட்டம் நடக்கிறது என்பதால் தடியடி நடத்தக்கூடாது: சுப்ரீம்கோர்ட் கண்டிப்பு
-
பார்லியில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி; இரு அவைகளும் ஒத்திவைப்பு
Advertisement
Advertisement