மாயனுார் கதவணைக்கு 300 கன அடி நீர்வரத்து
கரூர்:மேட்டூர்
அணையில் இருந்து, காவிரியாற்றில் வினாடிக்கு, 1,000 கன அடி தண்ணீர்
திறக்கப்பட்டுள்ளது. இதனால், கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு,
நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 300 கன அடியாக
இருந்தது.
தென்கரை வாய்க்கால், கீழ் கட்டளை வாய்க்கால்,
கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு
நிறுத்தப்பட்டுள்ளது.ஆத்துப்பாளையம் அணைகரூர் மாவட்டம்,
க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 8:00
மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட
அணை நீர்மட்டம், 2.84 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க் காலில்
தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வரும் 31ம் தேதி முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்
-
பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா; அமளிக்கு இடையே லோக்சபாவில் தாக்கல்
-
உலகிற்கு வழிகாட்டும் இந்தியாவை உருவாக்கணும்; அப்துல் கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அண்ணாமலை உறுதி
-
அமெரிக்காவில் உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச்சூடு; 2 பேர் பலி... 5 பேர் படுகாயம்
-
போராட்டம் நடக்கிறது என்பதால் தடியடி நடத்தக்கூடாது: சுப்ரீம்கோர்ட் கண்டிப்பு
-
பார்லியில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி; இரு அவைகளும் ஒத்திவைப்பு
Advertisement
Advertisement