தி.மு.க., 'ஆல்பா' கொரோனா த.வெ.க., 'பீட்டா' கொரோனா
@quote@ காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்திற்கான உரிமை, காவிரி தீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால், தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியின் வேண்டுகோளை ஏற்று, இடைச்செருகல் தீர்மானத்தை முதல்வர் விஜய் நிறைவேற்றினார்.
தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவு ஏற்கனவே அமலில் இருக்கும்போது, காவிரி நீரைப் பெற, கர்நாடக அரசுடன் முதல்வர் விஜய் பேச்சு நடத்த வேண்டிய அவசியம் என்ன? காவிரி நதிநீர் பங்கீடு குறித்த பிரச்னையில், த.வெ.க.,வும், தி.மு.க.,வும் இணைந்து நாடகமாடுகின்றன. மக்கள் விரோத நடவடிக்கைகளில், தி.மு.க., 'ஆல்பா கொரோனா வைரஸ்' என்றால், த.வெ.க., 'பீட்டா கொரோனா வைரஸாக' செயல்படுகிறது.
- இன்பதுரை, அ.தி.மு.க., - எம்.பி.,quote
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போலீசார் இல்லாத வாகன தணிக்கை சாவடி; தடையின்றி செல்லும் கனிமவள கடத்தல் வாகனங்கள்
-
உத்திரமேரூரில் பதிவான ஓட்டுகளை சரி பார்க்கும் பணி நாளை தொடக்கம் 10 இயந்திரங்களை சரி பார்க்க கேட்டுள்ளது தி.மு.க.,
-
பழவூர் ஏரியில் மண் திருட்டு; பொது மக்கள் சாலை மறியல்
-
கட்டட மேஸ்திரி மாயம்
-
கஞ்சா விற்றவர் கைது
-
மின்சாரம் தாக்கியவர் பலி
Advertisement
Advertisement