புது மாப்பிள்ளை விபத்தில் பலி
ப.வேலுார்; ப.வேலுார், வடக்கு நல்லியாம்பாளையத்தை சேர்ந்தவர் விமல்ராஜ், 35; பரமத்தி பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சூர்யா, 30; இவர்களுக்கு திருமணமாகி, இரண்டு மாதம் ஆகிறது.
நேற்று காலை, 8:30 மணிக்கு, விமல்ராஜ் வேலைக்கு செல்ல வீட்டிலிருந்து பெட்ரோல் பங்கிற்கு, 'எக்ஸல் சூப்பர்' மொபட்டில் புறப்-பட்டார். சுண்டப்பனை அருகே சென்றுகொண்டி-ருந்தபோது, எதிரே தண்ணீர் ஏற்றி வந்த டேங்கர் லாரி விமல்ராஜ் மீது மோதி சம்பவ இடத்தி-லேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய கூடச்சேரியை சேர்ந்த லாரி டிரைவர் ரங்கராஜ், 52, என்பவரை, பரமத்தி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருமணமாகி இரண்டு மாதத்தில் புதுமாப்-பிள்ளை விமல்ராஜ், சாலை விபத்தில் உயிரி-ழந்த சம்பவம் உறவினர்
களிடையே சோகத்தை
ஏற்படுத்தியது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மீன் விற்பனை செய்ததில் ரூ.16.53 லட்சம் முறைகேடு; 5 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு
-
மரம் வெட்டிய 2 பேருக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம்
-
தமிழகத்தின் நலனை மத்திய அரசு பாதுகாக்கும்: மேகதாது விவகாரத்தில் தமிழக பா.ஜ., உறுதி
-
அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு
-
மாணிக்கம் தாகூர், நயினாருக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்குகள் ரத்து
-
'சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பிற்கு தனிச்சட்டம் நிறைவேற்றுங்கள்'
Advertisement
Advertisement