சப் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 சப் இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறையில் சப் இன்ஸ்பெக்டர்களாக வரஞ்சரத்தில் பணிபுரிந்த மாணிக்கம் கீழ்குப்பம் காவல் நிலையதத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அதேபோல், சின்னசேலம் நந்தகோபால் வரஞ்சரத்திற்கும், எடைக்கல் கார்த்திக் ரிஷிவந்தியத்திற்கும், திருக்கோவிலுார் மணிபாரதி எடைக்கல் காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டனர்.
மேலும், ரிஷிவந்தியம் ஹரிகிருஷ்ணன் திருக்கோவிலுாருக்கும், கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்த சிவச்சந்திரன் திருப்பாலப்பந்தலுக்கும் பணியிட மாற்றம் செய்து, எஸ்.பி., ஷஹ்னாஸ் உத்தரவிட்டுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
முஸ்லிம் லீக் கட்சி தலைவர் மகன் மறைவு : முதல்வர் விஜய் இரங்கல்
-
ஈரானுடன் போரை முடிவுக்கு கொண்டுவர ஒப்பந்தம் இறுதிகட்டம்; புதிய தாக்குதல்களை நிறுத்தி வைத்தார் டிரம்ப்
-
என்ன வேணும்னு முடிவு பண்ணுங்க.. சமைச்சுத்தர காத்திருக்கு ஏ.ஐ.,!
-
'நீங்கள் விரும்பும் போதெல்லாம் வாருங்கள்': மேற்கு வங்கம் திரும்பிய எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு முதல்வர் உத்தரவாதம்
-
தனியார் பால் கொள்முதல் விலை உயர்வு 'ஆவின்' நிறுவனத்துக்கு வரத்து சரிவு
Advertisement
Advertisement