குருபூஜை
கன்னிவாடி:கசவனம்பட்டி அருகே வெல்லம்பட்டி மணி சித்தர் பீடத்தில் குரு பூஜை நடந்தது. இதையொட்டி தேவார, திருவாசக பாராயணத்துடன் திரவிய அபிஷேகம், சிறப்பு மலர் அலங்காரம், மகேஸ்வர பூஜை, குரு பூஜை நடந்தது.
மகா தீபாராதனையை தொடர்ந்து சாதுக்களுக்கு வஸ்திர, சொர்ண தானம், அன்னதானம், ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
-
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 அதிகரிப்பு
-
தமிழக பட்ஜெட் கூட்ட தொடர் துவங்கியது; தினமலர் யூடியூப் சேனலில் நேரலை
-
சக போலீசாருக்கு விடுப்பு வழங்க லஞ்ச வசூல் அம்பலம்: எஸ்ஐ., ஏட்டு சஸ்பெண்ட்
-
அமெரிக்காவில் 28 ஆயிரம் புலம்பெயர்ந்த டிரக் டிரைவர்களின் உரிமம் ரத்து; இந்தியர்கள் பாதிப்பு
-
டில்லி போராட்டம் குறித்து திட்டமிட்டு வதந்தி பரப்பிய இன்புளுயன்சர்கள், யூடியூபர்கள்; விசாரணையில் அம்பலம்
-
அமெரிக்க அதிபர் டிரம்ப் நிதி திரட்டும் நிகழ்ச்சி; ஆயுதங்களுடன் நோட்டமிட்ட நபர் கைது
Advertisement
Advertisement