சுகாதார துறையில் இறகுபந்து போட்டி: கடலுார், வடலுார் அணி முதலிடம் 

கடலுார்: கடலுாரில் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு நடந்த இறகுப்பந்து போட்டியில் கடலுார் அணி முதலிடம் பிடித்தது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு சுகாதாரத் துறை சார்பில் துறையில் பணிபுரியும் டாக்டர்கள்: இப்போட்டியில் கடலுார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 34 ஆண்கள் அணி: இவர்கள் அனைவரும் கடலுார் அணி வீரர்கள் ஆவர்.

பெண்கள் பிரிவில் வடலுார் அணி டாக்டர்கள் ஷப்ரினா: போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஓய்வு பெற்ற சுகாதாரத் துறை இயக்குனர் பொற்கைபாண்டியன் பரிசு வழங்கினார். :

Advertisement