மதுபானம் விற்ற இளைஞர் கைது
அவிநாசி:அவிநாசி, சேவூர் ரோடு, பட்டறை பஸ் ஸ்டாப் பகுதியில், மதுபானம் கள்ளச் சந்தையில் விற்பதாக அவிநாசி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். லோகேஷ், 26, என்பவர், மதுபானம் விற்றது தெரிந்து கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து, 27 மது பாட்டில்கள் மற்றும் ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பண்டிகை கால தேவை உயர்வு சர்க்கரை விலை புதிய உச்சம்
-
ஜூலையில் 6.5 சதவிகிதம் அதிகரித்தது ஸ்டீல் பயன்பாடு :நிகர இறக்குமதி நாடாக தொடர்கிறது இந்தியா
-
துாய எரிசக்தி தொழில்நுட்பத்தில் உலகில் முன்னிலை வகிப்பதே இலக்கு மத்திய அமைச்சர் குமாரசாமி பேச்சு
-
டீப்டெக் 'ஸ்டார்ட் அப்' 'சொலினாஸ்' ரூ.52 கோடி நிதி திரட்டியது
-
தொகுதி மறுவரையறை; எம்.பி.,க்களுக்கு முதல்வர் விஜய் அழைப்பு
-
சந்தை விலை நிலவரம் சந்தை விலை நிலவரம்
Advertisement
Advertisement