வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்; சட்டசபையில் இன்று தாக்கல்
சென்னை: தமிழக வெற்றிக் கழக அரசின் வேளாண் துறைக்கான தனி பட்ஜெட், சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
தமிழக வெற்றிக் கழக அரசு, வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்டை தொடர முடிவு செய்துள்ளது. இதற்காக, மாநிலம் முழுதும் விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
இந்நிலையில், வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இன்று காலை 9:30 மணிக்கு, வேளாண்துறை அமைச்சர் வினோத், முதல் முறையாக தனது வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
வாசகர் கருத்து (2)
Pandianpillai Pandi - chennai,இந்தியா
06 ஆக்,2026 - 09:22 Report Abuse
தண்ணி எந்த பெயரில் இருந்தாலும் அதன் மகத்துவம் போற்றுதலுக்குரியது காவேரியாக இருந்தாலும் வைகை யாக இருந்தாலும் மூன்றெழுத்துல சொல்லுவாங்களே அது எதோ சங்கமம் ன்னு வரும் . ஆக தண்ணிஇல்லாம வத்தி போச்சுன்னா எந்த விளைச்சலும் பண்ணமுடியாது. விவசாயிக்குத்தான் தண்ணி இல்லன்னா என்ன கஷ்டம்ன்னு தெரியும். மறுபிறவி விவசாயியா ஆகனுன்னு நினைக்கிறவங்க உற்பத்தி பத்தி யோசிக்கணும். கோபபட ஒண்ணுமில்லங்க. விவசாயி நெல்மூட்டையை கூட விதைக்காக வச்சுக்கிட்டு தாங்க விற்பனைக்கு போவாங்க. 0
0
Reply
விஸ்வ நாதன் - ,
06 ஆக்,2026 - 06:39 Report Abuse
விவசாய தொழிலாளர்களுக்கு கோவணம் இலவசம் 0
0
Reply
மேலும்
-
பண்டிகை கால தேவை உயர்வு சர்க்கரை விலை புதிய உச்சம்
-
ஜூலையில் 6.5 சதவிகிதம் அதிகரித்தது ஸ்டீல் பயன்பாடு :நிகர இறக்குமதி நாடாக தொடர்கிறது இந்தியா
-
துாய எரிசக்தி தொழில்நுட்பத்தில் உலகில் முன்னிலை வகிப்பதே இலக்கு மத்திய அமைச்சர் குமாரசாமி பேச்சு
-
டீப்டெக் 'ஸ்டார்ட் அப்' 'சொலினாஸ்' ரூ.52 கோடி நிதி திரட்டியது
-
தொகுதி மறுவரையறை; எம்.பி.,க்களுக்கு முதல்வர் விஜய் அழைப்பு
-
சந்தை விலை நிலவரம் சந்தை விலை நிலவரம்
Advertisement
Advertisement