மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்குவதற்காக நடந்த சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். அரசு எலும்பு முறிவு மருத்துவர் காமராஜ், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் வாசவி, மனநல மருத்துவர் ஜெயசீலன், கண் மருத்துவர் கோமதி, முடநீக்கியல் வல்லுனர் பிரபாகரன் உள்ளிட்டோர் கொண்ட மருத்துவ குழுவினர் முகாமில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்தனர்.
முகாமில், 44 பேருக்கு யு.டி.ஐ.டி., பதிவெண்ணுடன் கூடிய தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வழங்கப்பட்டது. 18 பேருக்கு மாற்றுத்திறனாளிகள் இல்லை என்று சான்று அளிக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கடனை வசூலிப்பதற்காக செல்போனை முடக்க தடை - ஆர்.பி.ஐ., உத்தரவு
-
டெக்னிக்கல் அனாலிசிஸ் : டெக்னிக்கல்கள் இன்னும் ஏற்றத்துக்கு சாதகமாகவே உள்ளன
-
மறைமுக கட்டணம் விதித்த ஆன்லைன் தளங்களுக்கு அபராதம்!
-
'ஒரு மாதத்துக்குள் 10 கிராம் தங்கத்தின் விலை 1.55 லட்சம் ரூபாயாக அதிகரிக்க வாய்ப்பு'
-
அசலை காக்கும் கேடயம்
-
என்.எப்.ஓ.,: 'பிராங்க்ளின் டெம்பிள்டன்' மியூச்சுவல் பண்டு
Advertisement
Advertisement