மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் ‘போக்சோ’வில் கைது
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே, அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த, பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கச்சிராயபாளையம் அடுத்த மாத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம், 50; இவர், மலைக்கோட்டாலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் 9ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து ஆசிரியர் சிவப்பிரகாசத்தை நேற்று கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பண்டிகை கால தேவை உயர்வு சர்க்கரை விலை புதிய உச்சம்
-
ஜூலையில் 6.5 சதவிகிதம் அதிகரித்தது ஸ்டீல் பயன்பாடு :நிகர இறக்குமதி நாடாக தொடர்கிறது இந்தியா
-
துாய எரிசக்தி தொழில்நுட்பத்தில் உலகில் முன்னிலை வகிப்பதே இலக்கு மத்திய அமைச்சர் குமாரசாமி பேச்சு
-
டீப்டெக் 'ஸ்டார்ட் அப்' 'சொலினாஸ்' ரூ.52 கோடி நிதி திரட்டியது
-
தொகுதி மறுவரையறை; எம்.பி.,க்களுக்கு முதல்வர் விஜய் அழைப்பு
-
சந்தை விலை நிலவரம் சந்தை விலை நிலவரம்
Advertisement
Advertisement