ரத்த தான முகாம்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத் இணைந்து ரத்த தான முகாம் நடத்தியது. 40 பேர் ரத்த தானம் வழங்கினர்.
மருத்துவர்கள் ரபியா பேகம், திவ்யா ஆகியோர் ரத்த தானத்தை சேகரித்தனர். இம்முகாமில் தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவர் இபுராஹிம் சாபிர், மாவட்ட செயலாளர் சுலைமான்,மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் நசூர்தீன் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'கோபர்தன்' திட்டத்தால் எரிவாயு இறக்குமதி செலவு குறையும்: இந்திய பயோகாஸ் சங்கம் தகவல்
-
பாக்கு மட்டைக்கு தட்டுப்பாடு; உற்பத்தியாளர்கள் கவலை
-
பின்னலாடை ஏற்றுமதியில் ஐரோப்பா மீண்டும் முதலிடம்
-
வெள்ளி நகைகளுக்கான ஹால்மார்க் சோதனை மையங்கள் விரிவுபடுத்த பி.ஐ.எஸ்., திட்டம்
-
மது உ ற்பத்தியில் தவறான தகவல்; டியாஜியோவுக்கு எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எச்சரிக்கை
-
எண்கள் சொல்லும் செய்தி:
Advertisement
Advertisement