விழிப்புணர்வு மனித சங்கிலி
விக்கிரவாண்டி: அன்னியூர் அரசு கலைக் கல்லுாரியில் போதையில்லா தமிழ்நாடு விழிப்புணர்வு என்ற மாணவர்கள் பங்கேற்ற மனித சங்கிலி நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, கல்லுாரி (பொறுப்பு) முதல்வர் அசோகன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். போதை ஒழிப்பு குறித்து மாணவர்களின் மனித சங்கிலி நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி பேராசிரியர்கள், அலுவலக கண்காணிப்பாளர் ரகுபதி, ஊழியர்கள் ராசு, ரேவதி, விஜயலட்சுமி, மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் அருணாசலம் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லஞ்சம் வாங்கிய கணவர் நீக்கம்; மனைவிக்கு அதே பதவி தந்த த.வெ.க.,
-
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை குறித்த தனி தீர்மானம் நிறைவேறியது!
-
பேராசிரியர்கள் போராட்டம் இரவிலும் தொடர்கிறது
-
கிரிக்கெட் அசோசியேஷன் ஆலோசனைக் கூட்டம்
-
என்.எல்.சி., பாதுகாப்பு படை ஊழியருக்கு கத்தி குத்து
-
‘நீட்’ அல்லாத படிப்புகளுக்கு பாட விருப்பங்களை நாளைக்குள் புதுப்பிக்க சென்டாக் அறிவுறுத்தல்
Advertisement
Advertisement