ஆகஸ்ட் 17ல் 4 மாவட்டம், ஆகஸ்ட் 19ல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை

2


சென்னை: நீலகிரி, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில் ஆகஸ்ட் 19ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

ஆகஸ்ட் 17ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* திருவண்ணாமலை

* விழுப்புரம்

* செங்கல்பட்டு

* காஞ்சிபுரம்

ஆகஸ்ட் 18ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* விழுப்புரம்

* செங்கல்பட்டு

ஆகஸ்ட் 19ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* நீலகிரி

* விழுப்புரம்

* செங்கல்பட்டு

* சென்னை

* திருவள்ளூர்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement