சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் சுதந்திர தினம்
கடலுார்: கடலுார் துறைமுகம் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா நடந்தது.
பள்ளி தாளாளர் சொக்கலிங்கம் தலைமை தாங்கி, தேசியக் கொடியேற்றினார். பள்ளி முதல்வர் உதயகுமார் சாம் வரவேற்றார். ‘நாட்டின் சுதந்திரம் வளர்கிறது’ என்ற தலைப்பில் மாணவர்கள் பங்கேற்ற பட்டிமன்றம் நடந்தது. விழாவில், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திரிணமுல் காங்., அலுவலகத்தில் முன்னாள் துணை சபாநாயகர் சடலமாக மீட்பு
-
இஸ்ரேலுடனான தனது நட்பை இந்தியா மதிக்கிறது; பிரதமர் மோடி
-
பான்மசாலா நிறுவனத்துக்கு ஆதரவாக விளம்பரம்: ஷாருக்கான், அஜய் தேவ்கானுக்கு நோட்டீஸ்
-
அரசு துறைகளின் கண்காட்சி ஊட்டச்சத்து விழிப்புணர்வு
-
வெற்றி பெற போகிறோம்; தொப்பி போட்டு அதிபர் டிரம்ப் வெளியிட்ட படத்தின் பின்னணி என்ன?
-
பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டிய ஆபரேஷன் சிந்தூர்; மனம் திறந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்
Advertisement
Advertisement