அரசு துறைகளின் கண்காட்சி: ஊட்டச்சத்து விழிப்புணர்வு
குன்னுார்:நீலகிரி மாவட்டம் குன்னூர் உபதலை கிராமத்தில் வேளாண்மை பொறியியல் துறை, மாவட்ட தொழில் மையம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாநில ஊரக வாழ்வாதார திட்டம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, தோட்டக்கலைதுறை. தாட்கோ, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் மற்றும் பங்களிப்பு தொடர்பாக கண்காட்சி நடந்தது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், நடந்த கண்காட்சியில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி இடம் பெற்றது. சத்தான உணவுகள் காட்சிப்படுத்தி விளக்கம் அளிக்கப்பட்டது.
இதே போல அந்தந்த துறைகளின் திட்டங்கள், உதவிகள் குறித்து மக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பூட்டிய கழிப்பறை முன் வைத்த மீன் பெட்டியால் பாதிப்பு
-
காலே டெஸ்ட்டில் இந்தியா 462 ரன் குவிப்பு; விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இலங்கை
-
சொல்கிறார்கள் ––––––––––– ‘வாடிக்கையாளர்கள் பாராட்டுவதே பெரிய அங்கீகாரம்!’ –––––––––––
-
நெட் தேர்வில் 3 பாடங்களுக்கு மறுதேர்வு; மாணவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள் என ராகுல் குற்றச்சாட்டு
-
விவசாயிகள் மானியம் பெற அடையாள எண்ணில் நில விபரம் பதிய வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்
-
கோவை மாணவர் கொலையில் உண்மையை திசை திருப்ப வேண்டாம்; உதயநிதிக்கு நிர்மல் குமார் பதில்
Advertisement
Advertisement