திறந்த நிலை யோகாசன போட்டி
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட யோகாசன சங்கம் சார்பில் 39வது தமிழக மாநில யோகாசன சாம்பியன் போட்டிக்கான மாவட்ட அணி தேர்வு மற்றும் திறந்த நிலை யோகாசன போட்டி நடந்தது.
விழுப்புரத்தில் நடந்த போட்டிக்கு, தமிழ்நாடு யோகாசன சங்க பொதுச்செயலாளர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட யோகாசன சங்க தலைவர் ராமமூர்த்தி வரவேற்றார். செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் கிருபாகரன் முன்னிலை வகித்தனர்.
காலை 9:30 மணி முதல் 11:00 மணி வரை திறந்த நிலை மாவட்ட யோகாசன போட்டியும், காலை 11:30 மணி முதல் மாலை 4:15 மணி வரை விழுப்புரம் மாவட்ட அணி தேர்வும் நடந்தது. ஏரளாமானோர் பங்கேற்று, யோகாசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பீஹார் கோவிலில் கூட்டநெரிசலில் சிக்கி பக்தர்கள் 7 பேர் பலி
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 12,500 கனஅடியாக அதிகரிப்பு; பரிசல் இயக்கத் தடை நீட்டிப்பு
-
மதுரையில் புகார் கொடுத்த சிவனடியார் போலீஸ் தாக்கியதில் இறந்ததாக புகார்; ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரை
-
ஆயிரம் சந்தேகங்கள்; இறந்தவரின் பான், ஆதார் அட்டைகளை சரண்டர் செய்ய வேண்டுமா?
-
காஞ்சியில் இரட்டைக்கொலை; கோவில் திருவிழாவில் அதிர்ச்சி சம்பவம்
-
1,500 டன் நெல் மூட்டைகள் மாயமானதால் இருவர் சஸ்பெண்ட்; ரூ.3.75 கோடி இழப்பீடு ஏற்பட்டதால் நடவடிக்கை
Advertisement
Advertisement