மூன்றாவது குழந்தை பெறுவதை ஊக்குவிப்பதா?
மூன்றாவது குழந்தை பெறும் அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறையை ஓராண்டாக உயர்த்தி, தமிழக அரசு அறிவித்துள்ளது. மூன்றாவது குழந்தை பெறுவதை கொள்கை ரீதியாக ஊக்குவிக்கக்கூடாது.
குழந்தை வளர்ப்பில் ஆண்களுக்கும் பங்கு இருக்கிறது என்பதால், ஆண் ஊழியர்களுக்கும், 'பெட்டர்னிட்டி' விடுமுறை வழங்க வேண்டும். பிரபல நடிகை குறித்து, தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'முரசொலி'யில் வந்த செய்தி பற்றி எனக்கு தெரியாது. நான் முரசொலியை எப்போதுமே படிப்பது இல்லை.
- கார்த்தி, காங்கிரஸ் எம்.பி.,
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மீன் உருவ சுடுமண் அச்சு கீழடியில் கண்டெடுப்பு
-
சமூக வலைதள செயல்பாடு; பிரதமர் மோடி முதலிடம்
-
புலியுடன் செல்பி எடுத்தபோது நகத்தில் கீறியது; தொற்றுக்கு ஆளான சிறுமி மரணத்தின் விளிம்பில் இருந்து மீட்பு
-
குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் பலி; 20 பேர் மருத்துவமனையில் அனுமதி
-
ஈரானுக்கு உதவி செய்யும் நிறுவனங்கள் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்: அதிபர் டிரம்ப் மிரட்டல்
-
ஏவுகணைகள், வெடிகுண்டு தயாரிக்கும் திட்டம்; உள்நாட்டு தனியார் நிறுவனங்களுக்கு டிஆர்டிஓ அழைப்பு
Advertisement
Advertisement