பஸ் மறியல்

கொட்டாம்பட்டி: கம்பூர் திருவள்ளுவர் நகர் பகுதி மக்களுக்கு ஒருவாரமாக குடிநீர் விநியோகிக்கவில்லை. ஊராட்சி நிர்வாகத்திடம் கூறியும் கண்டு கொள்ளாததால் நேற்று பெண்கள் காலிகுடங்களுடன் பஸ் மறியலில் ஈடுபட்டனர். ஒருமணி நேரம் கம்பூர் ரோட்டில் போக்குவரத்து பாதித்தது. ஊராட்சி நிர்வாகம், போலீசார் சமரசம் செய்தனர்.

Advertisement