பஸ் மறியல்
கொட்டாம்பட்டி: கம்பூர் திருவள்ளுவர் நகர் பகுதி மக்களுக்கு ஒருவாரமாக குடிநீர் விநியோகிக்கவில்லை. ஊராட்சி நிர்வாகத்திடம் கூறியும் கண்டு கொள்ளாததால் நேற்று பெண்கள் காலிகுடங்களுடன் பஸ் மறியலில் ஈடுபட்டனர். ஒருமணி நேரம் கம்பூர் ரோட்டில் போக்குவரத்து பாதித்தது. ஊராட்சி நிர்வாகம், போலீசார் சமரசம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மருத்துவ படிப்புகளை தொடங்க சென்னை ஐ.ஐ.டி., திட்டம்: இயக்குநர் காமகோடி தகவல்
-
வெள்ளி இடிஎப் கள் 6 சதவீதம் உயர்வு
-
4 மாதத்தில் 22 பேருக்கு மரணதண்டனை: செஷன்ஸ் நீதிபதி தீர்ப்பால் அதிர்ச்சி!
-
இன்று இனிதாக ... (21.08.2026) சென்னை
-
என் ஆட்கள் 3,000 பேர் இன்னும் வெளியில் உள்ளனர்: பாக்., பயங்கரவாதி ஷசாத் வீடியோ வெளியீடு
-
பாகிஸ்தான் வந்திறங்கியதா சீன ராணுவ தளவாடங்கள்?
Advertisement
Advertisement