பைக்கில் இருந்து விழுந்தவர் பலி

ஆத்துார்: ஆத்துார், புங்கவாடி, எம்.ஜி.ஆர்., காலனியை சேர்ந்தவர் அங்க-முத்து, 50. கடந்த, 18ல், புங்கவாடியில், 'சிடி100' பைக்கில், ஹெல்மெட் அணியாமல் சென்றபோது, கல் மீது மோதி விழுந்தார்.

படுகாயம் அடைந்த அவர், கெங்கவல்லி அரசு மருத்-துவமனையில் முதலுதவி பெற்று, ஆத்துார் அரசு மருத்துவம-னையில் சேர்க்கப்பட்டார். மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்து-வமனை யில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார்.

Advertisement