மனைவியை தாக்கிய புகாரில் கணவர் உள்பட மூவர் மீது வழக்கு
கிருஷ்ணகிரி: மத்துார் அடுத்த மாதுார்பதியை சேர்ந்தவர் வினோதினி, 29. இவருக்கும் கீழ் வீதியை சேர்ந்த லோகேஷ் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. லோகேசுக்கு வேறு ஒரு பெண்ணிடம் தொடர்பு இருப்பது தெரிந்து, கடந்த ஓராண்டிற்கு முன், வினோதினி தன் தாய் வீடான மாதுார்
பதிக்கு வந்து விட்டார்.
கடந்த, 18ல், சமாதானம் பேசுவதற்காக லோகேஷ், தன் குடும்-பத்துடன் வினோதினி வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கும் தகராறு ஈடுபட்டது. இதில், வினோதினியை, லோகேஷ், 35, அவ-ரது அண்ணன் கருணாகரன், 38, தாய் வேங்கம்மாள், 58, மூவரும் சேர்ந்து தாக்கினர். வினோதினி புகார் படி அவரை தாக்கிய மூவர் மீதும், மத்துார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மருத்துவ படிப்புகளை தொடங்க சென்னை ஐ.ஐ.டி., திட்டம்: இயக்குநர் காமகோடி தகவல்
-
வெள்ளி இடிஎப் கள் 6 சதவீதம் உயர்வு
-
4 மாதத்தில் 22 பேருக்கு மரணதண்டனை: செஷன்ஸ் நீதிபதி தீர்ப்பால் அதிர்ச்சி!
-
இன்று இனிதாக ... (21.08.2026) சென்னை
-
என் ஆட்கள் 3,000 பேர் இன்னும் வெளியில் உள்ளனர்: பாக்., பயங்கரவாதி ஷசாத் வீடியோ வெளியீடு
-
பாகிஸ்தான் வந்திறங்கியதா சீன ராணுவ தளவாடங்கள்?
Advertisement
Advertisement