அரசு மருத்துவமனையில் வென்டிலெட்டர் வெடித்ததில் 3 பச்சிளம் குழந்தைகள் பலி; மஹா.,வில் சோகம்
அமராவதி: மஹாராஷ்டிராவின் அமராவதியில் உள்ள அரசு மருத்துவமனையில் வென்டிலேட்டர் வெடித்து சிதறியதில் புதிதாக பிறந்த 3 குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமராவதியில் உள்ள அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் 3வது மாடியில் பிறந்த குழந்தைகள் வைக்கப்பட்டிருந்த அறையில் வெண்டிலேட்டர் திடீரென வெடித்து சிதறியது. இதில், பயங்கரமாக வெளியேறிய தீ மற்றும் புகையினால் பாதிக்கப்பட்ட 3 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.
'இதனால், பதறிப்போன மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், அவசரப் பிரிவிற்கு விரைந்து சென்று குழந்தைகளை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். 6 குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, அவசர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனைக்கு நேரில் சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து (5)
Mohamed Ghani - ,இந்தியா
24 ஆக்,2026 - 13:43 Report Abuse
பா ஜா க ஆளும் மகாராஷ்டிரா மாநிலத்தில் என்று போடமாட்டீங்களோ ? 0
0
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
24 ஆக்,2026 - 14:49Report Abuse
கன்னி .... இதுபோல சம்பவங்கள் பல மாநிலங்களில் ஏன் தமிழகத்திலும் கூட நடந்திருக்கு .... பாஜக்கவைத் தொட்டுக் கும்புடாம இருக்க முடியாதா >> 0
0
Reply
Rathnam Mm - chennai,இந்தியா
24 ஆக்,2026 - 10:28 Report Abuse
very sad, careless administration, poor maintenance. 0
0
SANKAR - ,
24 ஆக்,2026 - 12:13Report Abuse
Maharashtra CM Stalin must resign 0
0
Reply
kulanthai kannan - ,
24 ஆக்,2026 - 10:04 Report Abuse
India is number one in unnatural deaths 0
0
Reply
மேலும்
-
பள்ளியில் ஹிஜாப் அணிய அனுமதி கோரிய மாணவி; மனுவை தள்ளுபடி செய்தது அலகாபாத் ஐகோர்ட்
-
அமைச்சர் செங்கோட்டையன் vs இபிஎஸ் காரசார வாதம்
-
சொல்கிறார்கள் ––––––––––––––– ‘அப்பாவாக இருந்து கற்றுக் கொடுக்கும் 10 வயது பின்னி!’ –––––––––––––––
-
புதிய பஸ்கள் சேவை; துவங்கி வைத்தார் முதல்வர் விஜய்!
-
டில்லியில் கொட்டி தீர்த்த கனமழை; 166 விமானங்கள் தாமதம், 16 விமான சேவை ரத்து
-
மனிதநேயம், தன்னலமற்ற சேவையின் அடையாளம் விஜயகாந்த்; முதல்வர் விஜய் புகழாரம்
Advertisement
Advertisement